மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்  அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Loading

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் நினைவரங்கத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்  அவர்கள்  (11.042023) அன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

அருகில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.மகாலட்சுமி அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply