தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழம், நீர்,மோர், இளநீர் வழங்கினார்.

Loading

தருமபுரி மாவட்டம் தருமபுரி வடக்கு ஒன்றிய கழக சார்பாக இலக்கியம்பட்டியில் தண்ணீர் பந்தலை மாவட்ட கழகச் செயலாளரும், கழக அமைப்புச் செயலாளரும் டி.கே.ராஜேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழம், நீர்,மோர், இளநீர் வழங்கினார். உடன் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.பாஸ்கர், நகரக் கழகச் செயலாளர் எஸ்.பார்த்திபன், கழக ஊராட்சி செயலாளர் காளி, கே.பி. முனியன், ஏ.எம்.பழனி, கார்த்திக், வேலாயுதம், பழனி, டி.கே.ரமேஷ், கோகுல்ராஜ், பழனிசாமி, புலித்தேவன், மணிவண்ணன், டி கே மாது மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *