கள்ளக்குறிச்சியில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

Loading

கள்ளக்குறிச்சியில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும் சட்டமன்றத்திற்கும் எதிராக செயல்பட்டு வருவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்படும் பல்வேறு தீர்மானங்கள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மாளிகையில் காத்துக் கிடக்கிறது மாணவர்கள் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரின் உயிரைத் தொடர்ந்து பறித்து வரும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு இன்று வரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை ஆளுநரை கண்டித்து கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் தலைவர் பொன் குமார் கண்டன உரையாற்றினார்
மாநில மகளிர் அணி செயலாளர் வி.சித்ரா
மாவட்ட செயலாளர் M.சரவணன்
இளைஞரணி தலைவர் வின்சென்ட் மாவட்ட செயலாளர் ராஜ் மற்றும் விவசாயம் மற்றும் தொழிலாளர் மாவட்ட கட்சி தலைவர் k.வெங்கடேஷ் மாவட்ட செயலாளர் j.பீரான்
மாவட்ட துணை செயலாளர் j.வேல்முருகன் sp.ராமு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *