சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பொய் வழக்கை நீக்கம் செய்ய கோரிக்கை மனு

Loading

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பொய் வழக்கை நீக்கம்(இரத்து) செய்ய ஆதித்தமிழர் இன இயக்கங்கள் ,தமிழக தேசிய அரசியல் அமைப்புகள் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம்  அளித்தனர்.
0Shares

Leave a Reply