முதல் பட்ஜெட் மாமன்ற கூட்ட அரங்கில் தாக்கல் செய்யப்பட்டது

Loading

வேலூர் மாநகராட்சியில் முதல் பட்ஜெட் மாமன்ற கூட்ட அரங்கில் தாக்கல் செய்யப்பட்டது. இதில்
வேலூர் மாநராட்சி ஆணையர் ரத்தினசாமி, தலைமை தாங்கினார்.
பட்ஜெட்டை மேயர் சுஜாதா, சமர்பித்தார். உடன்வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், துணை மேயர் சுனில்குமார், நிதிநிலைக்குழு தலைவர் ரவிக்குமார். மாநகராட்சி அதிகாரிகள், மாமன்றஉறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply