இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூபாய் 11 கோடி

Loading

வேலூர் மாவட்டம் மேல் மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 55 தொகுப்பு வீடுகளுக்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் திருமதி ஆர்த்தி, செயற்பொறியாளர் செந்தில்குமார், உள்பட பலர் உடன் இருந்தனர்.
0Shares

Leave a Reply