திருநங்கைகளுக்கு உடனடியாக உதவி தொகை

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த திருவைகுண்டம் வட்டத்தை சேர்ந்த திருநங்கைகளுக்கு உடனடியாக உதவி தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று (29.3.23) திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.உடன் தூத்துக்குடி ஆட்சியர் கௌரவ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *