மக்கள் குறைதீர்க்கும் நாள்

Loading

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ..

மாற்றுத்திறனாளிகளிடம் கோறிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு
மூளை முடக்குவாத்தத்தால் பாதிக்கப்பட்டு தலை நில்லா மாற்றுத்திறனாளி சிறார்கள் மூன்று நபர்களுக்கு ரூ.11000/- மதிப்புள்ள சிறப்பு சக்கர நாற்காலிகள் மூன்று நபர்களுக்கு ரூ.33000/- மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *