குமரவேல் பாண்டியன், தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது

Loading

வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் இராமமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலதுறை அலுவலர் இராமச்சந்திரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி கவிதா, ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply