மக்கள் குறைத்தீர்க்கும் நாள்

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை யின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்கள் உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன்.தனித்துணை ஆட்சியர் சாந்தி.நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயகுமார்.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நசீர் இக்பால் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply