பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Loading

தருமபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பசும் பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 42,ம் எருமைபாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 52,ம் கொள்முதல் விலை வழங்க வேண்டும் சங்கத்திற்கு மார்ஜின் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் லிட்டருக்கு ரூபாய் 7,ஊக்கத்தொகை வழங்க வேண்டும் ஆவின் சங்ககளுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி மாநில தலைவர் சின்னசாமி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் சக்திவேல்.பழனி.குப்புசாமி.அண்ணாமலை.சிவலிங்கம்.முனிராஜ்.சிவலிங்கம்.நாகராஜீ.சுப்பிரமணி.லோகநாதன் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *