கான்கீரிட் தளம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்புகூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் கீழ்பவானி பாசன விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வாய்க்காலின் கீழ்பகுதியில் கான்கீரிட் தளம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்புகூட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்து சாமி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சி தலைவர் ஹெச் கிருஷ்ணனுண்ணி ஐ ஏ எஸ் முன்னிலையில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க அமைப்பினர் ஆலோசனை ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.