பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற 

Loading

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப. அம்ரித் அவர்கள்,பொது மக்களுக்கு மேற்கொள்ளப்படும் காய்ச்சல் பரிசோதனைகளை நேரில் பார்வையிட்டார்.
உடன் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பாலுசாமி அவர்கள், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply