முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து(01.03.2023)அன்று திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, காமராஜர் நகர், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் பட்டாபீராம் சத்திரம், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு காலை உணவுகளை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கிஸ், அவர்கள் முன்னிலையில் வழங்கி, மானவ-மாணவியர்களோடு அமர்ந்து காலை உணவருந்தினார். உடன் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையாளர் தர்பகராஜ்.  துணை மேயர் திரு.சூரியகுமார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஸ்ரீதர். ஆவடி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள். மாமன்ற உறுப்பினர்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாணவ-மாணவியர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *