திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, ஸ்ரீ விஜய் வித்யாலயா தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் படுகாயம்

Loading

வாணியம்பாடி :- திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, ஸ்ரீ விஜய் வித்யாலயா தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *