புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு. ரூ.54 கோடி நிதி

Loading

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு. ரூ.54 கோடி நிதி ஒதுக்கி 28:02:2023 இன்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டு விழாவினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் T.N.முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *