ஆறாம் ஆண்டு  துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றி  அன்னதானம் வழங்கப்பட்டது

Loading

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக நம்மவர் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளும் ஆறாம் ஆண்டு  துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றி  அன்னதானம் வழங்கப்பட்டதுசென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில்  மதிய உணவும் அங்குள்ள 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர் மற்றும் பொதுமக்களுக்கு  நலத்திட்டங்களும்  சைதை ஜே கதிர் தலைமையில்  மக்கள் நீதி  மையம் கட்சியின் துணைத் தலைவர் முன்னாள் காவல்துறை இணை ஆணையாளர், ஏ.ஜி மௌரியா  எஸ் பி அர்ஜுனர்  சினேகா மோகன் தாஸ் சண்முகசுந்தரம்  ஆகியோர் வழங்கினார்கள் இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  மனோன்மணி ஜெகநாதன்
லத்தீப் ஹாசன் விஜயகுமார் பாலமுருகன் முகிலன்.சுரேஷ்அருண்சுரேஷ்,ரயில்,சண்முகம்ஜான்சன்,சாலமன்,சசிகுமார் கார்த்திக்,முரளிதரன்,ரபீக் பஷீர் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் மக்கள் நீதி மையம்  கட்சியின்  மாவட்ட,பகுதி, வட்ட. நிர்வாகிகள்  பலர் கலந்து  கொண்டனர்..
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *