அரசு பொது மருத்துவமனையில்(GH) ரத்ததான முகாம் நடைபெற்றது.

Loading

புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பாக 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில்(GH) ரத்ததான முகாம் நடைபெற்றது…. முகாமினை G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் துவக்கி வைத்தார்…மேலும் மனிதநேய மக்கள் சேவை இயக்க இளைஞர் அணி தலைவர் E.விநாயகம் அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்… மேலும் இம்முகாமில் கராத்தே சுந்தர்ராஜ் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்…
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *