ஜெ. ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு

Loading

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு குன்னூர் அதிமுக நகர  செயலாளர் சரவணன் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டன.பின்பு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அனைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும்  பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *