முதுநிலை பாட ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அனைத்து முதுநிலை பாட ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply