வீடூர் அணையில் இருந்து பாசன வசதிக்காக திறக்கப்பட்ட தண்ணீர்.

Loading

புதுச்சேரி எல்லையான சந்தை புதுக்குப்பம்   வழியாக வந்தடைந்ததை மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம்    பூத்தூவி வரவேற்றார். இதில் அமைச்சர் சாய் சரவணன் குமார், முன்னாள் எம்எல்ஏ அருள் முருகன், அதிமுக ஜே பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply