கி.பாலசுப்ரமணியம், அவர்கள் கலந்து கொண்டு துறைசார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Loading

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சேடப்பாளையம் பகுதியில் வேளாண்மை துறையின் வாயிலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் பல்துறை பணி செயலாக்க முகாமில் மாவட்ட லைவர் கி.பாலசுப்ரமணியம், அவர்கள் கலந்து கொண்டு துறைசார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *