மகளிர் சுய உதவி குழுவிற்கு 100% இயற்கை உரங்களை வழங்கினார்.

Loading

மாவட்ட ஆட்சித் தலைவர் . ஏ. பி.மகாபாரதி,  அவர்கள் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட கோர்ட்க்குளம் அருகில் தூய்மை நகரம் மயிலாடுதுறை என்னும் தூய்மை பணியை தொடங்கி வைத்து பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவிற்கு 100% இயற்கை உரங்களை வழங்கினார். போது எடுத்த படம். ஆய்வின்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி .வ.யுரேகா, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர்  .செல்வ பாலாஜி, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் திருமதி மஞ்சுளா மற்றும் பலர் உடன் இருந்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *