ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு

Loading

தேர்தல் காவல்துறை பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ் இகாப., அவர்கள் மற்றும் மாவட்ட
தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள், ஆகியோர் இன்று (10.2.2023) 27.02.2023 அன்று நடை பெறவுள்ள 98 – ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட்டினை ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகவளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இருப்பறைக்கு கொண்டு செல்லும் பணியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினிசந்திரா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார்உட்பட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *