மேக்ஸ்வெல் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Loading

கோவை அண்ணா சிலை பகுதியில் எஸ் போனிக்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாகோவை அண்ணாசிலை அருகில் உள்ள தனியார் ஹாலில்எஸ் போனிக்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற நீதிபதி ஆர்.பிரேம்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும்  விழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர்களான ஆஷிக், மருத்துவர்  முருகன், அண்ணாமலை ராஜா, லயன் ராதா பெல்லன், மீனாட்சி, கணேஷ் பாபு, பரமசெல்வம், எம்.எஸ்.கே. சரவணன் முனைவர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் ஜாபர் அலி, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் உட்பட  100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாணவர்கள், மாற்று திறனாளிகள், திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகை, ஊக்க பரிசுகள், விருதுகள், மரங்கன்றுகள் வழங்கி சிறப்பித்தனர். இந்த விழாவில் ரமேஷ்,  குமார், யூ டியூபர் ஷமீர், ரவி, சிட்டிசன் கார்த்திகேயன், இப்ராஹிம், அப்துல் ரசீது, அக்கிம், ஜி.எஸ்.கே.செந்தில் குமார், இனிய தமிழகம் ராஜேந்திரன், ஆர்.கே.குமார், யூஎம்டி  ராஜா, சமூக சேவகர்கள், ஸ்டெல்லா என பலரும்  கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *