விண்ணப்பங்களை இணைய தளத்தில் விரைந்து பதிவேற்றம் செய்ய தொடர்பான ஆய்வு கூட்டம்

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் ஆத்திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மானாக்கர்களது போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடைய மாணவர்க்களது புதிய புதுப்பித்தல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விரைந்து பதிவேற்றம் செய்ய தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாவட்ட ஆக்ராவிடர் நல அலுவலர் இராமச்சந்திரன், கல்லூரி முதல்வர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *