புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்

Loading

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி மற்றும் 1 பயனாளிக்கு
ஊன்று கோல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்கள் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன் ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *