வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, துறை வாரியாக கலந்தாலோசித்தார்கள்

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் P.N.ஸ்ரீதர், அவர்கள், மா.அரவிந்த்,  ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் (06.02.2023) அன்று மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, துறை வாரியாக கலந்தாலோசித்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அ.சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கெளசிக்,  சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) திருமதி.இரா.ரேவதி உட்பட பலர் உன்னார்கள்.

0Shares

Leave a Reply