மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் தந்தையின் படத்திறப்பு விழா பண்ருட்டியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது

Loading

மூத்த பத்திரிக்கையாளர் பண்ருட்டி ரமேஷ் அவர்களின் தந்தையார் படத்திறப்பு விழாவில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க தேசிய தலைவர் டாக்டர் எஸ் ராஜேந்திரன் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு ரமேஷின் தந்தை கலியபெருமாள் படத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் ஆர் கே முருகன், மாநில துணைத்தலைவர் பா ஜோதி நரசிம்மன்,  விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் செஞ்சி சரவணன்,கடலூர் மாவட்ட தலைவர் ஷேக் நூர்தீன், கடலூர் மாவட்ட இணைச் செயலாளர் ஸ்டில் ரவி பொருளாளர் சுதாகர் குறிஞ்சிப்பாடி கணேசன், தணிகாசலம், சந்தான கோபி மற்றும் நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *