கடலூர் மாவட்டம் மாதந்திர நகராட்சி கூட்ட தொடர் நடை பெற்றது.

Loading

கடலூர் மாவட்டம்   பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உட்பட்ட நெல்லிக்குப்பம்   நகராட்சி நகரமன்ற தலைவர்  ஜெயந்தி ராதா கிருஷ்ணன்,  தலைமையில் நகராட்சி (பொருப்பு) ஆணையர்  மகேஸ்வரி,  முன்னிலையில்  மாதந்திர நகராட்சி  கூட்ட தொடர் நடை பெற்றது.அப்பகுதி வார்டு கவுன்சிலர்கள்குடிநீர் .சாலைவசதி .வடிகால் வசதி  மற்றும் தெருவிளக்கு வசதி செய்துதரவேண்டும் என்று கோரிக்கை  வைத்தனர். கூட்டத்தில் 30 நகரமன்ற வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *