தமிழ்நாடு வன்னியர் சங்க தலைவர் மு. கார்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Loading

சேலத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எதிர் கொள்ள உள்ள பாராளுமன்ற தேர்தலை எப்படி நடத்துவது என்று தமிழ்நாடு வன்னியர் சங்க தலைவர் மு. கார்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் மு கார்த்தி தலைமையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது வெற்றி பெற யூகத்தை எவ்வாறு நமது கட்சி செயல்படுத்த வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதனை தொடர்ந்து இதனை தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் இன்று கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் பேசிய வன்னியர் சங்க தலைவர் மு கார்த்தி தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் வழிகாட்டுதலின்படி 11 நாடாளுமன்ற தொகுதிகளில் பாமக தனித்து நிற்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு முதற்கட்டமாக சேலத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மாநில வன்னியர் சங்க தலைவர் மு கார்த்தி பேசியபோது இந்த ஆலோசனைக் கூட்டம் வருகின்ற எதிர்கொள்ள உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பூத் கமிட்டி அமைக்க சொல்லி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியும் காரணமாக முதற்கட்டமாக சேலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாமக வேட்பாளர் நிற்பார் என்றும் அதற்கு வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 299 பூத்து கமிட்டி பாமக நிர்வாகிகளை நியமிப்பது என்று வடக்கு மாவட்ட செயலாளர் மூலமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் கூறினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *