நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் பள்ளியின் 157-வது ஆண்டு விழா நடைபெற்றது.

Loading

இந்த ஆண்டு விழாவில்,நீலகிரி மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் ராசா அவர்கள்,தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்களுக்கும்,சிறப்பாக பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு,பரிசுகள் வழங்கப்பட்டன.பின்னர்மாணவ , மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.இந்த விழாவில் குன்னூர் நகர் மன்ற தலைவர்,நகர்மன்றதுணைதலைவர்,
முக்கிய பிரமுகர்கள்,பெற்றோர்கள், மற்றும் பள்ளி  ஆசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மாதா,பிதா, குரு,தெய்வம் என்ற வாசகதிற்கு எற்ப மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி அளித்து,மாணவர்களுக்கு   அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து,மிக சிறப்பாக பணியாற்றி 157- வது பள்ளி ஆண்டு விழாவை மிக சிறப்பாக  கொண்டாடி வரும் புனித அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், அனைவருக்கும் செய்தி அலசல் நாளிதழ் சார்பாகவும்,பெற்றோர்கள் சார்பாகவும், பொது மக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும், மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *