புதியதாக திறக்கப்பட்ட என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.

Loading

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஏ.கே.டி. அரசு கொறடா ஆறுமுகம் தலைமையில் மேட்டுப்பாளையம் வழுதாவூர் சாலையில் புதியதாக திறக்கப்பட்டது.
திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி தலைவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி .ஆறுமுகம் அவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *