முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்தநாள்

Loading

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட, 11-வது வார்டான, ஆபீஸர்ஸ் லைன் குடியிருப்பில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்தநாள் விழாவை 11-வது உறுப்பினர் V.R.சரவணன் அவர்கள் முன்னிலையில், எம் ஜி.ஆர் அவர்களின் திருவுருவத்தை மாலை அணிவித்து, மலர் தூவி கொண்டாடப்பட்டது. இதில் 11-வது வார்டு கிளைச் செயலாளர் R.பிரகாசம், முன்னாள் பேரூராட்சி பொருளாளர் ஏகாம்பரம், உலகராஜ், ரங்கநாதன், சந்துரு, S.K.சம்பத், R.முத்து, முனிராஜ், S.லோகேஷ், லலிதாகுமாரி, நாகமணி, E.செல்வம், குமார் மற்றும் மற்றும் கிளை, பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இனிப்புகள் வழங்கினர்.
0Shares

Leave a Reply