படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்க ளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்தலைமையில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
உடன் உதவி இயக்குநர் (பொ)மேஜர் ரூபா சுப்புலட்சுமி அவர்கள், உட்பட முன்னாள் படைவீரர்கள் மற்றும்
அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்