1.40 இலட்சம் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார்.

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பார்த்தகோட்டா கிராமத்தில், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் சார்பாக தென்பெண்ணை ஆற்றுப் படுக்கையில் 1.40 இலட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி  அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் என்.எம்.வேல்முருகன், உதவி இயக்குர் கே.ரத்தினம் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *