எம் எல் ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பால் மருத்துவமனையில் உயிரிழந்தார் .

Loading

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம் எல் ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார் நேற்றுசிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வந்தவர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *