தமிழக அரசின் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் நேற்று எருது விடும் திருவிழாவில் காளைகளின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தமிழக அரசின் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி பூங்கொடி, துணைகாவல்கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *