வேலூரில் நள்ளிரவு சந்தன மரத்தை கடத்தியவர்களை மடக்கிபிடித்த காவல்துறை

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருந்து நள்ளிரவு சந்தன மரத்தை வெட்டிவேலூர் வழியாக ஆரணிக்கு கடத்தி செல்வதாகவேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தகவல் கிடைத்தது. வேலூர் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர்ரஜினிகாந்த்,தலைமையில்காவலர்களுடன்ஊரீசுகல்லூரி அருகேசந்தேகத்திற்கு இடமாக வந்த 2 சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்றவர்களை, காவலர்கள் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்தனர்.பின்பு ஒருவனை கைது செய்தனர். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். 20 கிலோ எடை கொண்ட சந்தனமரம், கத்தி, 2 சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.தப்பிஓடியவளைகாவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *