மணியம்மாள் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை

Loading

செய்தி அலசல் தினசரி நாளிதழ் துணை ஆசிரியர் காமராஜ் பெருமாள் அவர்களது தாயார் திருமதி பெ. மங்கையர்கரசி என்கிற மணியம்மாள் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
செய்தி அலசல் தினசரி நாளிதழ் நிறுவனரும் அனைத்துஇந்தியபத்திரிகைஆசிரியர்&வெளியீட்டாளர்  சங்கத்தின் தேசியத் தலைவருமான டாக்டர் S.ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட  அதிமுக   விழுப்புரம் மாவட்டசெயலாளரும்முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் ஏழுமலை, செய்தி அலசல் துணை ஆசிரியர் காமராஜ் பெருமாள் அவர்களின் தாயார் திருமதி மங்கையர்கரசி என்கிற மணியம்மாள் அவர்களின் திரு உருவப் படத்தை திறந்து வைத்தும் மலர் தூவியும் மரியாதை செய்தனர் முன்னதாக செஞ்சி தெய்வத்திரு வீ . பெருமாள் நைனார் அவர்களின்6அடி திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திமுக   மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் யோகேஸ்வரன், நகரச் செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் துரை என்கிற லட்சுமி காந்தன், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட பிரதிநிதி உதயகுமார், செய்தி அலசல் தினசரி நாளிதழ் விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞர் வீடியோசரவணன்,செஞ்சிசெய்தியாளர்ஆர்கமலக்கண்ணன்,திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ஆர் தங்கராஜ், வேட்டவலம் செய்தியாளர் ஆர் சி. ராஜா, அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க உறுப்பினர்கள் கே ஜே .முருகன் , A.சந்திரசேகரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *