நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டமாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 06 பயனாளிகளுக்கு தலா 13,549/- மதிப்பிலான திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் வழங்கினார்.உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ)தனபிரியா, மாவட்டவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *