விவசாயி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் விவசாயி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேளாண்மை துறை இணை இயக்குனர் வில்வநாத,ன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், விவசாய பெருமக்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
0Shares

Leave a Reply