“மனம்”திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  (22-12-2022) அன்றுசென்னை, கீழ்பாக்கம் அரசுமான நள காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரிகளில்மனநல நல் ஆதரவு மன்றங்கள் அமைத்து  மாணவர்களின் மன நலம் காக்கும்”மனம்”திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்யின் போது அரசு தருமபுரி மருத்துவகல்லூரியில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தவையர் திருமதி கி.சாந்தி  அவர்கள், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி பருத்துவமனை முதல்வர்மரு.கே.அமுதவல்லி, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி மரு.M.சாந்தி,துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள் )மறு எஸ். சவுண்டம்மாள் மருத்துவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலகள்கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *