விருந்தினர் மாளிகையில் மஹாவீர் இன்டர்நேஷனல் சென்னை பிரதாப்மல் ஜவந்த்ராஜ் பண்டாரி மனவ் சேவா கேந்த்ரா தலைமையில் தொடக்கவிழா.

Loading

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் மஹாவீர் இன்டர்நேஷனல் சென்னை பிரதாப்மல் ஜவந்த்ராஜ் பண்டாரி மனவ் சேவா கேந்த்ரா தலைமையில் தொடக்கவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஸ்ரீ என்.சேஷசாயி,கெளரவ விருந்தினர்(உறுப்பினர் சிறுபான்மை ஆணையம் தமிழ்நாடு அரசு)ஶ்ரீ பியாரெலாஜி பிடாலியா ஆகியோர் வருகைதந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஸ்ரீ சேஷசாயி,ஸ்ரீ ஜவந்த்ராஜ் பண்டாரி தலைமை நன்கொடையாளர் அவரது மகன் ஸ்ரீ கிரீஷ் பண்டாரி மற்றும் அவரது பேரன் ஸ்ரீ ஜிதேந்திர பண்டாரி, மஹாவீர் இன்டர்நேஷனல் சென்னை டிரஸ்ட் பிரதாப் மால் ஜவந்த்ராஜ் பண்டாரி, ஹெச் ஆர் டெவலப்மென்ட் சென்டரின் திறப்பு விழாவில் மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை டிரஸ்டின் தலைவர் சம்தாரியா ஃபதேசந்த்,நிரஞ்சன் சோலங்கி செயலாளர்,நிதின் ஜெயின் பொருளாளர்,கெவர் சந்த் நாம்தேவ் இணைச் செயலாளர் தீபக் மேத்தா துணைத் தலைவர்,சாந்தி லால் குகாலியா,பிரவின் சாஜித்,பிரகாஷ் குலேச்சா,தேவேந்திர சஞ்சேதி,ஜே திலீப் குமார்,மூதா உஷா கிவ்சாரா,ஜனாதிபதி சமதாரியா ஃபதேசந்த்,செயலாளர் நிரஞ்சன் சோலங்கி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *