நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வெளுந்து வாங்கிய இடியுடன் கூடிய பலத்த மழை :

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்றைய முன்தினம் இரவு 8 மணிக்கு துவங்கிய மழை விடியற் நேற்று காலை 4மணி வரை இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.பலத்த மழையால் ஒரு சில இடங்களில் பொது மக்கள் வசிக்கும் வீடுகளில் மழை நீர் புகுந்தது.சாலையின் சில பகுதியில்  மழை நீர் சூழ்ந்து காணப்பட்டது. சில இடங்களில் மரங்கள் விழுந்தது. விவசாய நிலங்களில் மழை நீர்சூழ்ந்து காணப்பட்டது.தொடர் மழை காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் நேற்று விடுமுறை அறிவித்தது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *