ரகசிய அரை வைத்து கடத்த முயன்ற 11 லட்சம் மதிப்பில்லா குட்கா பறிமுதல்

Loading

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்கள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பேரில் காரியமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கெரகோடஹள்ளி பகுதியில் கண்டெய்னர் பார்த்தபோது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது உடனடியாக கண்டெய்னர் பரிசோதனை செய்தனர் இதில் ரகசிய அறை அமைத்து தடை செய்யப்பட்ட மூட்டை மூட்டையாகவும் குட்கா பொருள் இருப்பதை பார்த்தனர் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் தீவிர
விசாரணை நடத்தினர். விசாரணையில் தடைசெய்யப்பட்ட 1500 கிலோ குட்கா இதன் மதிப்பு 10.26.936. ரூபாய் மதிப்பீடு என தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய ஓட்டுனரை காரிமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *