அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா.
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு கூரபாளையம், நந்தா இயன்முறை கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா., மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திருமதி.நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வெ.செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.அ.கோதைச்செல்வி உட்பட பலர் உள்ளனர்.