ஈரோடு பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading

ஈரோடு மாநகராட்சி வளாகத்துக்குள் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது . சட்ட விரோதமான செயல் என இதை அகற்ற வலியுறுத்தி “திராவிடர் விடுதலைக் கழகம்”  ஈரோடு மாவட்டம் பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள, பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *