புதுவையில் மின்சார வாகன கண்காட்சி – 2022 காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
புதுவையில் கோ எலக்ட்ரிக்’ பிரச்சாரத்தின் கீழ் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான மின்சார வாகன கண்காட்சி – 2022 காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியை முதல்வர் N.ரங்கசாமி, மாண்புமிகு உள்துறை அமைச்சர் A.நமச்சிவாயம் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். உடன் M.P. செல்வகணபதி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் M.L.A. கல்யாணசுந்தரம்.