தொழில்நுட்ப கருவிகள் வழங்கியதை பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டார்கள்.

Loading

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற 55-வது தேசிய நூலக வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதிலிருந்து தருமபுரி மாவட்ட மைய நூலகத்திற்கு புதிய மெய் நிகர் தொழில்நுட்ப கருவிகள் வழங்கியதை பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *